தமிழ்நாடு

நாகை : அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி சீர்

நாகை அருகே அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து கல்வி சீர் வழங்கினர்.

தந்தி டிவி
நாகை அருகே அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து கல்வி சீர் வழங்கினர். குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது. ஊர்பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வரதராஜபுரம் கோயிலில் மாணவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பரிவட்டம் கட்டி ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை