தமிழ்நாடு

திசைகாட்டும் கோபுரத்தில் ஏறி மீனவர்கள் போராட்டம்

சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

தந்தி டிவி
கஜா புயலில் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையில், திசை காட்டும் கோபுரத்தில் ஏறி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கஜா புயல் பாதித்த தங்களது பகுதியில் மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் அவர்கள் குற்றம்சாட்டினர். மீனவர்களை தரையிறக்கும் முயற்சியில் வேதாரண்யம் போலீசார், மீன்வளத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை