தமிழ்நாடு

நாகை : பணி நிரந்தரம் வேண்டி தனியார் மின் உற்பத்தி நிலையம் முற்றுகை

நாகையில் பணி நிரந்தம் வேண்டி கூலித்தொழிலாளிகள், தனியார் மின் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
நாகையில் பணி நிரந்தம் வேண்டி கூலித்தொழிலாளிகள், தனியார் மின் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், ஒக்கூர் கிராமவாசிகளிடம் இருந்து விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அவர்களுக்கு அந்த நிறுவனம் தற்காலிக வேலை வழங்கிய நிலையில், தற்போது வட மாநிலத்தவர்களை நிரந்தர பணியில் நியமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஒக்கூர் கிராம வாசிகள், தங்கள் குடும்பத்தினருடன் மின் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டதால் மின் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு