தமிழ்நாடு

நாகை : பணி நிரந்தரம் வேண்டி தனியார் மின் உற்பத்தி நிலையம் முற்றுகை

நாகையில் பணி நிரந்தம் வேண்டி கூலித்தொழிலாளிகள், தனியார் மின் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
நாகையில் பணி நிரந்தம் வேண்டி கூலித்தொழிலாளிகள், தனியார் மின் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், ஒக்கூர் கிராமவாசிகளிடம் இருந்து விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அவர்களுக்கு அந்த நிறுவனம் தற்காலிக வேலை வழங்கிய நிலையில், தற்போது வட மாநிலத்தவர்களை நிரந்தர பணியில் நியமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஒக்கூர் கிராம வாசிகள், தங்கள் குடும்பத்தினருடன் மின் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டதால் மின் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை