தமிழ்நாடு

டிஜிட்டல் பேனருக்கு கடும் கட்டுப்பாடு - ஓவியர்களுக்கு அதிகரிக்கும் மவுசு

டிஜிட்டல் பேனருக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், நாகை மாவட்டம் சீர்காழியில் ஓவியர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
டிஜிட்டல் பேனருக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், நாகை மாவட்டம் சீர்காழியில் ஓவியர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள திரைப்படங்களுக்கான விளம்பரங்கள் நகர் முழுவதும் சுவர் ஓவியங்களாக வரையப்பட்டு வருகிறது. இதனால் தங்களது தொழில் மீண்டு எழும் என்று ஓவியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TVK | BJP | தவெகவை அழைக்க தாமதிக்கும் ஆளுநர் - பாஜகவிலிருந்து வந்த ரியாக்‌ஷன்

EPS | Vijay | மவுனம் கலைத்து அறிவித்தார் ஈபிஎஸ் - நாட்டையேபுரட்டி போட்டமாபெரும் திருப்பம்

Thirumavalavan | VCK | ``திருமாவின் முடிவு'' - அழுத்தமாக சொன்ன SS.பாலாஜி

VCK | Thirumavalavan | TVK | விசிக முடிவு என்ன? - சற்றுமுன் அறிவித்தது

VCK | உள்ளே கொண்டு செல்லப்பட்ட சோபா - தலைகீழாக மாறிய விசிக அலுவலகம்