தமிழ்நாடு

"கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் 22 வீடுகள்"

நாகை மாவட்டத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை சீஷா தொண்டு நிறுவன தலைவர் பால் தினகரன் வழங்கினார்.

தந்தி டிவி
நாகை மாவட்டத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை சீஷா தொண்டு நிறுவன தலைவர் பால் தினகரன் வழங்கினார். ஆலங்குடியை அடுத்த தோப்படித்தெரு கிராமத்தில் சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் சுமார் 55 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 22 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் 22 பேருக்கு வீட்டின் சாவிகளை பால் தினகரன் வழங்கினார். முதல்கட்டமாக ஆலங்குடி தேரடி தெரு, ஐயூர் ஆகிய கிராமங்களை தத்தெடுத்து 3 கோடி ரூபாய் மதிப்பில் 100 வீடுகள் கட்டப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை