தமிழ்நாடு

"பக்கத்து ஊருக்குலாம் கொடுக்குறீங்க.." வெகுண்டு எழுந்த கிராம மக்கள்.. | CPCL | Nagapattinam

தந்தி டிவி

நாகை மாவட்டம் பனங்குடியில் மத்திய அரசின் சிபிசிஎல் எண்ணெய் ஆலைக்காக, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் ஆகிய பகுதிகளுக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பூதங்குடியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், எண்ணெய் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற ஊர்களுக்கு வழங்கியது போல் தங்களுக்கும் மீள் குடியமர்வு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?