தமிழ்நாடு

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் : கைதான 11 பேர் மீது குண்டர் சட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தந்தி டிவி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், காவல் நிலையம் அருகே வாகனத்துக்கு தீ வைத்து, அம்பேத்கர் சிலையையும் உடைத்தனர். இதற்கு, அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், முக்கிய குற்றவாளிகளான11 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு