தமிழ்நாடு

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் : கைதான 11 பேர் மீது குண்டர் சட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தந்தி டிவி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், காவல் நிலையம் அருகே வாகனத்துக்கு தீ வைத்து, அம்பேத்கர் சிலையையும் உடைத்தனர். இதற்கு, அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், முக்கிய குற்றவாளிகளான11 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்