தமிழ்நாடு

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் : கைதான 11 பேர் மீது குண்டர் சட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தந்தி டிவி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், காவல் நிலையம் அருகே வாகனத்துக்கு தீ வைத்து, அம்பேத்கர் சிலையையும் உடைத்தனர். இதற்கு, அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், முக்கிய குற்றவாளிகளான11 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்