தமிழ்நாடு

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் : கைதான 11 பேர் மீது குண்டர் சட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தந்தி டிவி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், காவல் நிலையம் அருகே வாகனத்துக்கு தீ வைத்து, அம்பேத்கர் சிலையையும் உடைத்தனர். இதற்கு, அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், முக்கிய குற்றவாளிகளான11 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்