தமிழ்நாடு

தேங்காய் விலை வீழ்ச்சி : தென்னை விவசாயிகள் வேதனை

நாகை மாவட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால் தென்னை விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தந்தி டிவி
வேதாரண்யம் தாலுக்காவில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஐந்தாயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் ஐந்தாயிரம் விவசாய குடும்பத்தினர் இதை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு டன் தேங்காய் 42 ஆயிரத்திற்கு விலை போனது. தற்போது ஒரு டன் 25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை மட்டும் விற்பனை ஆகிறது. இதனால் தேங்காய் பறிப்பதற்கும் உரிப்பதற்குமான கூலிக்கே விலை சரியாக இருப்பதாகவும், அதிக அளவில் இழப்பை சந்தித்திருப்பதாகவும் தென்னை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்