தமிழ்நாடு

ஏழை காத்த வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் உள்ள ஏழைகாத்த வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் உள்ள ஏழைகாத்த வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு மூன்று கால பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பூர்ணாகுதி, மஹா தீபாராதனை மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனையடுத்து கருவறை கோபுரத்தில் உள்ள, கோபுரகலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்