தமிழ்நாடு

நாகையில் 5-வது நாளாக கடல் சீற்றம் : 40 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகையில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால்,54 கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஐந்தாவது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

தந்தி டிவி

நாகையில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால்,54 கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஐந்தாவது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடல்கொந்தளிப்பு காரணமாக, விசைப்படகு மீனவர்கள், மீன்பிடிக்க முடியாமல் நேற்று அவசர அவசரமாக கரை திரும்பினர். தொடர்ந்து கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால், 40 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்