தமிழ்நாடு

நாகையில் 5-வது நாளாக கடல் சீற்றம் : 40 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகையில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால்,54 கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஐந்தாவது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

தந்தி டிவி

நாகையில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால்,54 கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஐந்தாவது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடல்கொந்தளிப்பு காரணமாக, விசைப்படகு மீனவர்கள், மீன்பிடிக்க முடியாமல் நேற்று அவசர அவசரமாக கரை திரும்பினர். தொடர்ந்து கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால், 40 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை