தமிழ்நாடு

தீக்குளித்த 16 வயது சிறுமி - வெளிவந்த பகீர் பின்னணி

தந்தி டிவி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த 16 வயது சிறுமி, குடும்ப வறுமை காரணமாக பல்பொருள் அங்காடி கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது சிறுமிக்கும், செருதூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தனக்கு திருமணமானதை மறைத்த ராஜேஷ்குமார், தனது காதலைக் கூற, 16 வயது சிறுமியும் அவரை காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரியவர, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூருக்கு சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளனர். இதுதொடர்பாக சிறுமியின் தந்தை புகார் அளித்த நிலையில், போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், ராஜேஷ்குமார் தன்னை ஏமாற்றியதை அறிந்த சிறுமி, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 85 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியை, தகவல் அறிந்து வந்த பெற்றோர் கதறி அழுதது வேதனை அளித்தது. இந்த நிலையில்,

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்