தமிழ்நாடு

செ​ன்னை: அனைத்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாடார்களின் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாடார்களின் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தூத்துக்குடி மாநகராட்சியை, பொதுப் பட்டியலில் இருந்து தனி பட்டியலுக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும், அமைச்சரவை மற்றும் காவல்துறை உள்ளிட்ட அரசின் முக்கிய துறைகளில் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள், வலியுறுத்தப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை