தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது தாக்குதல் - இருவர் கைது

திருச்சி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் வினோத்.

தந்தி டிவி

திருச்சி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் வினோத். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் சுங்கச்சாவடி வழியாக காரில் சென்றுள்ளார். அப்போது, சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பாக வினோத்துக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வினோத் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இருவரை கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்