தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது தாக்குதல் - இருவர் கைது

திருச்சி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் வினோத்.

தந்தி டிவி

திருச்சி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் வினோத். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் சுங்கச்சாவடி வழியாக காரில் சென்றுள்ளார். அப்போது, சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பாக வினோத்துக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வினோத் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இருவரை கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை