தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது தாக்குதல் - இருவர் கைது

திருச்சி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் வினோத்.

தந்தி டிவி

திருச்சி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் வினோத். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் சுங்கச்சாவடி வழியாக காரில் சென்றுள்ளார். அப்போது, சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பாக வினோத்துக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வினோத் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இருவரை கைது செய்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு