தமிழ்நாடு

ராமநாதபுரம் பச்சை மரகத நடராஜர் சிலையை திருட முயற்சி

ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கை கோயிலில், 5 அடி உயர பச்சை மரகத நடராஜர் சிலையை மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கை கோயிலில், 5 அடி உயர பச்சை மரகத நடராஜர் சிலையை மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகாலை கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்களை, காவலர் செல்லமுத்து தடுத்து நிறுத்தி உள்ளார். அவரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்கள், அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இதைடுத்து மர்மநபர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்