தமிழ்நாடு

செல்போன் கடையில் துளையிட்டு கொள்ளை : போலீசார் விசாரணை..

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செல்போன் கடையில் துளையிட்டு 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செல்போன் கடையில் துளையிட்டு 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் செயல்படும் ஜமாலுதீன் என்பவரது செல்போன் கடையின் கிரில் கதவை மர்ம நபர்கள் துளையிட்டனர். அப்போது உயர்தர செல்போன்கள் மற்றும் ரொக்கம் ஒன்றரை லட்சம் ரூபாய் என மொத்தம் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து கோபி காவல்துறையினர் சிசிடிவி படக்காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்…

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை