தமிழ்நாடு

டீ கடைக்கு தீ வைத்த மர்ம நபர் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மயிலாடுதுறை அருகே டீ கடைக்கு மர்ம நபர் தீ வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி
மயிலாடுதுறை அருகே டீ கடைக்கு மர்ம நபர் தீ வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வடகரை கிராமத்தில் முசாகுதின் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ பரவியதில் அருகே இருந்த மூன்று கடைகளிலும் தீக்கு இரையாகின. இதில் 4 லட்ச ரூபாய மதிப்பிலான பொருட்கள் சேதமாகியுள்ளன.மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், கடையின் அருகாமையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் கடைக்கு தீ வைப்பது பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை