தமிழ்நாடு

Vande Bharat Express Attack| திடீரென வந்த பெரிய சத்தம்.. குலைநடுங்கிய வந்தே பாரத் ரயில் பயணிகள்..

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் டவுன் ரயில் நிலையம் அருகே சென்ற, வந்தே பாரத் ரயில் மீது மர்ம நம்பர்கள் கற்களை வீசியதில், ரயிலின் ஏழு கண்ணாடிகள் உடைந்தது. இதனால் ரயிலில் பயணித்த பயணிகள் அச்சமடைந்தனர். இந்நிலையில் ரயிலில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் சித்தலூர் பகுதியைச் சேர்ந்த, 4 சிறுவர்களை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்