தமிழ்நாடு

மைசூரு அரண்மனையில் மிரண்டு ஓடிய யானைகள் - அலறிய மக்கள்.. பரபரப்பு காட்சி

தந்தி டிவி

மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக 11 யானைகள் அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளன. அந்த யானைகளுக்கு, சுமார் 7 கிலோமீட்டர் அணிவகுத்து செல்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டன. அப்போது, தனஞ்செயா மற்றும் கஞ்சன் என்ற இரண்டு யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில், தனஞ்செயா யானையை பாகன் தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில் கஞ்சன் யானை பாகனை விட்டு ஓடத் தொடங்கியது. அரண்மனை வளாகத்தில் இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு மக்கள் நடமாடும் சாலைக்கு சென்றது. யானை மிரண்டு ஓடிவருவதை பார்த்து அச்சம் அடைந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

Breaking | CM Vijay | தமிழகமே உற்றுநோக்கும் முக்கிய துறையுடன் மீட்டிங்கில் CM விஜய்

Kiren Rijiju | "நாடாளுமன்றத்தில் 10 மணி நேர விவாதத்திற்கும் தயார்" - கிரண் ரிஜிஜூ விளக்கம்

EV Velu Case| எ.வ.வேலுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து செக் வைத்த ஐகோர்ட் - லஞ்ச ஒழிப்பு துறைக்கு சிக்னல்

Minister Vanniarasu | "மனோன்மணியம் பல்கலை.லேயே தமிழுக்கு அவமானம்" | கொந்தளித்த அமைச்சர் வன்னிஅரசு

Breaking | TN Governor | "Genz இளைஞர்களை பலர் தவறாக வழி நடத்துகிறார்கள்" | பரபரப்பை கிளப்பிய ஆளுநர்