தமிழ்நாடு

"தனியார் உற்பத்தி செய்யும் நிலை வந்தால் வேலைவாய்ப்பு பெருகும்" - மயில்சாமி அண்ணாதுரை தகவல்

செயற்கைகோள் மற்றும் ஏவுகணைகளை தனியாரும் தயார் செய்யும் நிலை ஏற்பட்டால், வேலை வாய்ப்பு பெருகும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
செயற்கைகோள் மற்றும் ஏவுகணைகளை தனியாரும் தயார் செய்யும் நிலை ஏற்பட்டால், வேலை வாய்ப்பு பெருகும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி நிகழ்வில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் மாணவர்கள் கூட செயற்கை கோள் தயாரிக்க முடியும் என்ற நிலை உருவாகியிருப்பதாக தெரிவித்தார். மாணவர்கள் வகுப்பறை படிப்பை கடந்து, தொழிலகங்களுக்கு சென்று, வேலை செய்து கற்கும் வழிமுறைகளை கல்லூரிகள் உருவாக்க வேண்டும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை கேட்டுக் கொண்டார்.

Breaking | High Court | TN Govt | "ஆதாரங்கள்..?" தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | TN Election | சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Breaking | India | Israel | இந்தியாவின் டெக்னாலஜி இஸ்ரேலில் - உலகை திரும்ப வைத்த மெகா ஒப்பந்தம்

BREAKING || விஜய்யின் அடுத்த பாய்ச்சல்? - எதிர்பாரா நேரம் களத்தை அதிரவிடும் அதிரடி பிளான்

Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி | தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அப்டேட்