தமிழ்நாடு

"மக்களின் தேவைகளுக்கான செயற்கைகோள் தயாரிப்பு" - மயில்சாமி அண்ணாதுரை

விண்வெளி ஆராய்ச்சி படிப்பு குறித்து மாணவர்களிடத்தில் நல்ல விழிப்புணர்வு உள்ளதாக, இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

தந்தி டிவி
விண்வெளி ஆராய்ச்சி படிப்பு குறித்து மாணவர்களிடத்தில் நல்ல விழிப்புணர்வு உள்ளதாக, இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களும் செயற்கைகோள்களை தயாரிப்பதற்கு இஸ்ரோ வாய்ப்புகளை வழங்கி வருவதாக கூறினார். உலகளவில் செயற்கைகோள் தொழில் நுட்பத்தில், அனைத்து துறைகளுக்கும் உதவிடவும், மக்களின் தேவைகளுக்கான செயற்கைகோள்களை உருவாக்குவதிலும இந்தியாவே முதலிடத்தில் உள்ளதாகவும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்