தமிழ்நாடு

"விண்ணில் ஒரே குடிமக்களாக இருப்போம்" - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

சென்னையில் தொடங்கியுள்ள 43வது புத்தக கண்காட்சியில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எழுதிய விண்ணும் மண்ணும் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னையில் தொடங்கியுள்ள 43வது புத்தக கண்காட்சியில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எழுதிய விண்ணும் மண்ணும் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய விஞ்ஞானி சிவதானுபிள்ளை எதிர்காலத்தில், செயற்கைகோளை பயன்படுத்தி சென்னையில் இருக்கும் மருத்துவர், நாகர்கோவிலில் உள்ள நோயாளிக்கு, சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவித்தார். இதைதொடர்ந்து பேசிய மயில்சாமி அண்ணாதுரை மண்ணில் தனித் தனி நாடுகளாக இருந்தாலும், விண்ணில் அனைவரும் ஒரே குடிமக்களாக இருப்போம் என பெருமிதத்துடன் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்