தமிழ்நாடு

Husband Wife| ``என் புருஷன் ரத்த வாந்தி எடுத்தாரு’’ என சொன்ன மனைவி அதிரடி கைது

``என் புருஷன் ரத்த வாந்தி எடுத்தாரு’’ என சொன்ன மனைவி அதிரடி கைது

thanthitv

#husbandwifefight #husbandwife குடும்ப தகராறில் கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே, குடும்பத் தகராறு காரணமாக கணவனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். மேல்பள்ளிபட்டு கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கிருஷ்ணமூர்த்திக்கும், அவரது மனைவி மோனிஷாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.. இந்நிலையில் இரவு மதுபோதையில் வந்த கணவனுடன் ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த மோனிஷா அவர் தூங்கும்போது கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்ட மோனிஷாவிடம், வேறு யாருக்காவது இதில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது...

Chennai தமிழக வழக்கில் களமிறங்கியது மத்திய உளவுத்துறை - `மலேசியா புள்ளி’யை பிடித்து கிடுக்கிப்பிடி

NEET || நீட் மறு தேர்வு - 12 தமிழக மாணவர்கள் 99%க்கும் அதிகமான மதிப்பெண்கள்

NEET 2026 Results | ``சவுத்ல Terrorist மாதிரி செக் பண்ணுறாங்க.. நார்த்ல காப்பியடிக்க விடுறீங்க.."

NEET | MBBS | Doctor | பரபரப்புக்கு நடுவே வெளியானது.. நாடே காத்திருத்த நீட் ரிசல்ட்

NEET | NEET Result | NTA | பரபரப்புக்கு நடுவே வெளியானது.. நீட் இறுதி விடைகள்