தமிழ்நாடு

அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்..பள்ளிவாசலுக்குள் சாப்பிட்ட பக்தர்கள்

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவில் இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கிய நிகழ்வு சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் தர்கா பள்ளிவாசலில் அன்னதானம் வழங்கபட்டது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பள்ளிவாசலுக்குள் அமர்ந்து உணவருந்தினர். திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்சனைக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் என்பதால் பிரச்சினைகள் ஏதும் எழுமோ என்ற அச்சம் இருந்த சூழலில் இந்து-இஸ்லாமியர் உறவு சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை