தமிழ்நாடு

அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்..பள்ளிவாசலுக்குள் சாப்பிட்ட பக்தர்கள்

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவில் இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கிய நிகழ்வு சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் தர்கா பள்ளிவாசலில் அன்னதானம் வழங்கபட்டது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பள்ளிவாசலுக்குள் அமர்ந்து உணவருந்தினர். திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்சனைக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் என்பதால் பிரச்சினைகள் ஏதும் எழுமோ என்ற அச்சம் இருந்த சூழலில் இந்து-இஸ்லாமியர் உறவு சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்