தமிழ்நாடு

அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்..பள்ளிவாசலுக்குள் சாப்பிட்ட பக்தர்கள்

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவில் இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கிய நிகழ்வு சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் தர்கா பள்ளிவாசலில் அன்னதானம் வழங்கபட்டது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பள்ளிவாசலுக்குள் அமர்ந்து உணவருந்தினர். திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்சனைக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் என்பதால் பிரச்சினைகள் ஏதும் எழுமோ என்ற அச்சம் இருந்த சூழலில் இந்து-இஸ்லாமியர் உறவு சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்