தமிழ்நாடு

பழனி கோயிலின் இன்னொரு உற்சவர் சிலை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது

பழனி கோயிலின் இன்னொரு உற்சவர் சிலை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது

தந்தி டிவி

பழனி கோயிலில் உள்ள 3வது உற்சவர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

* 221.08 கிலோ எடையுள்ள நான்கு உலோக உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு என புகார்.

* சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டார்.

* சிலை செய்யப்பட்ட காலத்தில் அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபால் தற்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

* பழனியில் இருந்து உற்சவர் சிலை கும்பகோணத்திற்கு சற்று நேரத்தில் கொண்டு செல்லப்படுகிறது.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு