தமிழ்நாடு

பழனி கோயிலின் இன்னொரு உற்சவர் சிலை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது

பழனி கோயிலின் இன்னொரு உற்சவர் சிலை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது

தந்தி டிவி

பழனி கோயிலில் உள்ள 3வது உற்சவர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

* 221.08 கிலோ எடையுள்ள நான்கு உலோக உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு என புகார்.

* சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டார்.

* சிலை செய்யப்பட்ட காலத்தில் அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபால் தற்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

* பழனியில் இருந்து உற்சவர் சிலை கும்பகோணத்திற்கு சற்று நேரத்தில் கொண்டு செல்லப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை