தமிழ்நாடு

Murugan Temple Kanyakumari | பாரம்பரிய முறைப்படி முருகனுக்கு காவடி எடுத்த அரசு அதிகாரிகள்

தந்தி டிவி

பாரம்பரிய முறைப்படி காவடி எடுத்த அரசு அதிகாரிகள். கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் வேளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்காக பாரம்பரிய முறைப்படி அரசு அதிகாரிகள் காவடி எடுத்தனர். தக்கலை காவல்நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் தலா 2 புஷ்பக்காவடிகள், தலா ஒரு பால்குடம் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பத்மநாபபுரம் நீதிபதிகள், தக்கலை டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று அதிகாரிகள் சார்பில் காவடி எடுப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை