தமிழ்நாடு

முருகன், நளினியின் பரோல் விவகாரம்: விண்ணப்பித்தால் அரசு விடுவிக்கும் - அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 93 லட்ச ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 93 லட்ச ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி மற்றும் முருகன் பரோலில் விடுதலை செய்வதற்கு விண்ணப்பித்தால் தமிழக அரசு அவர்களை பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்கும் முயற்சியையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்