தமிழ்நாடு

முருகன், நளினியின் பரோல் விவகாரம்: விண்ணப்பித்தால் அரசு விடுவிக்கும் - அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 93 லட்ச ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 93 லட்ச ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி மற்றும் முருகன் பரோலில் விடுதலை செய்வதற்கு விண்ணப்பித்தால் தமிழக அரசு அவர்களை பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்கும் முயற்சியையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"