மலர்கேடய சப்பரத்தில் முருகன்.. திருவிழா கோலத்தில் திருச்செந்தூர் #thiruchendur #murugan #temple #festival #thanthitv மாசித் திருவிழா 12ம் நாள் - மலர்க்கேடய சப்பரங்களில் வீதியுலா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாசித் திருவிழாவின் 12ம் நாள் இரவில், சுவாமி மற்றும் அம்பாள் தனித்தனி மலர்க்கேடய சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். முன்னதாக நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.