தமிழ்நாடு

முருகன் கோவிலுக்கு காவடி எடுத்த பக்தர்கள்...கண்டு ரசித்த மக்கள்...

பக்தர்கள் ஓரிடத்தில் கூடி நின்று ஆடிய காவடி ஆட்டத்தை மக்கள் கண்டு ரசித்தனர்.

தந்தி டிவி
கரூர் மாவட்டம், அய்யர்மலை, கன்னப்பிள்ளையூர், ரெத்தினம்பிள்ளைபுதூர் உள்ளிட்ட 10 கிராம மக்கள் ஆண்டுதோறும் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தினத்தன்று சென்று கோயிலில் வழிபாடு நடத்துவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விராலிமலைக்கு செல்கின்றனர். இதையடுத்து, திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு சென்ற பக்தர்கள் ஓரிடத்தில் கூடி நின்று காவடி ஆட்டம் ஆடினர். இதனை பலரும் கண்டு ரசித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை