தமிழ்நாடு

திருவாவடுதுறை ஆதினத்திற்கு கொலை மிரட்டல்

குளத்தை தூர்வாரும் பணியை செய்ய விடாமல் உள்நோக்கத்துடன் சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக திருவாவடுதுறை ஆதினம் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலுக்கு சொந்தமான, சிங்கநீர் குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பணியை செய்ய விடாமல் உள்நோக்கத்துடன் சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக திருவாவடுதுறை ஆதினம் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை எனவும், நீர்நிலைகளில் தூர்வாரும் பணி தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?