தமிழ்நாடு

கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

மங்களூருவில் இருவரும் கைது - சிறையில் அடைப்பு

தந்தி டிவி

கடந்த மாதம் 18-ஆம் தேதி, கொடைக்கானல் மலைச்சாலையில் கொலை செய்யப்பட்ட நிலையில், மங்களூருவைச் சேர்ந்த முகமது சமீர் என்பவரின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து தேவதானப்பட்டி தனிப்படை போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், கொலையான முகமது சமீரின் மனைவி ஃபர்தோஷ் மற்றும் வாடகை கார் ஓட்டுநர் முகமது யாசிப் ஆகியோரை மங்களூருவில், போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சமீருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொடைக்கானல் சாலையில் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து இருவரையும் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்