நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில்,தாய்,மகன் கைது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மூக்குத்தி மற்றும் கம்மலுக்காக மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிகளான தாய்,மகனை போலீசார் கைது செய்தனர்