தமிழ்நாடு

முனீஸ்வரர் ஆலய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

அரியலூர் மாவட்டம் சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

தந்தி டிவி

அரியலூர் மீன்சுருட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் முனீஸ்வரர் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் அரியலூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட காளைகளுடன், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து சீறிவந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்,

பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ ,தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்