சென்னை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.