APP மூலம் பல கோடி மோசடி.. கழிவுநீர் தொட்டியில் குதித்து மக்கள் சோதனை
பண இரட்டிப்பு மோசடி - கழிவுநீர் தொட்டியை திறந்து பாதிக்கப்பட்டவர்கள் சோதனை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த காசம்பட்டியில் FQL ஆப் மூலம் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கழிவுநீர் தொட்டியை திறந்து பணம் உள்ளதா? என மக்கள் சோதனையிட்டனர்.