தமிழ்நாடு

`ரூல் கர்வ்’-ஐ தாண்டி நிரம்பிய முல்லை பெரியாறு அணை.. கேரளாவை நோக்கி பாயும் உபரிநீர்

தந்தி டிவி

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டமான 142 அடியில், தற்போது நீர்மட்டமானது 136.15 ஆக உயர்ந்துள்ளது. ரூல் கரு முறைப்படி இச்சமயத்தில் 136 அடிக்கு மேல் நீர் தேக்க முடியாது என்பதால், கேரளா பகுதியில் அமைந்துள்ள 13 சட்டர்கள் வழியாக 250 கன அடி நீர் உபரி நீராக திறந்து விடப்பட்டுள்ளது. கேரளா வழியாக உபரி நீர் திறக்கப்படும் போது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் இருந்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி