தமிழ்நாடு

`ரூல் கர்வ்’-ஐ தாண்டி நிரம்பிய முல்லை பெரியாறு அணை.. கேரளாவை நோக்கி பாயும் உபரிநீர்

தந்தி டிவி

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டமான 142 அடியில், தற்போது நீர்மட்டமானது 136.15 ஆக உயர்ந்துள்ளது. ரூல் கரு முறைப்படி இச்சமயத்தில் 136 அடிக்கு மேல் நீர் தேக்க முடியாது என்பதால், கேரளா பகுதியில் அமைந்துள்ள 13 சட்டர்கள் வழியாக 250 கன அடி நீர் உபரி நீராக திறந்து விடப்பட்டுள்ளது. கேரளா வழியாக உபரி நீர் திறக்கப்படும் போது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் இருந்தனர்.

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்