தமிழ்நாடு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை - முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை துவங்கியதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

தந்தி டிவி
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை துவங்கியதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 6 அடி உயர்ந்து 123 அடியாக அதிகரித்தது. வைகை அணயின் நீர்மட்டம் 31 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 76 அடியாகவும் அதிகரித்துள்ளது. இதனால் சுற்று வட்டாரப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்