தமிழ்நாடு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை - முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை துவங்கியதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

தந்தி டிவி
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை துவங்கியதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 6 அடி உயர்ந்து 123 அடியாக அதிகரித்தது. வைகை அணயின் நீர்மட்டம் 31 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 76 அடியாகவும் அதிகரித்துள்ளது. இதனால் சுற்று வட்டாரப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை