தமிழ்நாடு

முக்கொம்பு மணல் தடுப்பு உடைப்பு - டெல்டா விவசாயிகள் அச்சம்

முக்கொம்பு கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை முன்பு அமைக்கப்பட்டிருந்த மணல் அணை உடைப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
கடந்த ஆண்டு முக்கொம்பு , கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த , பழமையான அணை இடிந்து விழுந்தது. இதன் காரணமாக மணல் மூட்டைகள், பாறாங்கற்களை கொண்டு தற்காலிக தடுப்பணை அமைக்கப்பட்டது.இந்நிலையில் , தற்காலிக தடுப்பணை முன் அமைக்கப்பட்டு இருந்த மணல் அணை உடைப்பு ஏற்பட்டது, இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், தற்போது வந்து கொண்டிருக்கும் சுமார் 9 ஆயிரம் கன அடி தண்ணீரால், மணல் தடுப்பு உடைந்துள்ளது என்றும், தற்காலிக தடுப்பணை வலுவாக உருவாக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை