தமிழ்நாடு

முக்கொம்பு பால பணிகள் இன்றோடு நிறைவு பெறுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

கரூரில் குளத்தை தூர்வாரும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

தந்தி டிவி

* கரூரில் குளத்தை தூர்வாரும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

* இதை தொடர்ந்து, மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் அறிவித்ததன் படி, விரைவில் புதிய பாலம் கட்டித்தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

* முக்கொம்பு பால பணிகள் இன்றுடன் நிறைவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC