தமிழ்நாடு

முக்கொம்பு பால பணிகள் இன்றோடு நிறைவு பெறுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

கரூரில் குளத்தை தூர்வாரும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

தந்தி டிவி

* கரூரில் குளத்தை தூர்வாரும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

* இதை தொடர்ந்து, மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் அறிவித்ததன் படி, விரைவில் புதிய பாலம் கட்டித்தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

* முக்கொம்பு பால பணிகள் இன்றுடன் நிறைவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு