தமிழ்நாடு

திருப்பதி ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்தது குறித்து ரயில்வே போலீசாரிடம் விசாரணை

திருப்பதி ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்தது குறித்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருப்பதி ரயில்வே போலீசாரிடம் கேட்டறிந்தனர்

தந்தி டிவி
திருப்பதி ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்தது குறித்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருப்பதி ரயில்வே போலீசாரிடம் கேட்டறிந்தனர். திருப்பதி ரயில் நிலையத்தில் கடந்த ஆறாம் தேதி முகிலன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திருப்பதியில் முகிலன் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார்,மேலும் அவருடன் யார் யார் இருந்தனர் போன்ற விவரங்களை அறிய தமிழகத்தில் இருந்து சிபிசிஐடி போலீசார் திருப்பதி வந்தனர். திருப்பதியில் உள்ள ரயில்வே நிலையத்தில், முகிலனை கைது செய்த ரயில்வே ஆய்வாளரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை