தமிழ்நாடு

முதுமலையில் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

முதுமலையில் எத்தனை புலிகள் உள்ளது என்பது குறித்த கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.

தந்தி டிவி

முதுமலையில் எத்தனை புலிகள் உள்ளது என்பது குறித்த கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. இந்த கணக்கெடுக்கும் பணியில், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், இயற்கை ஆர்வலர்கள் அடங்கிய 29 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. புலிகளின் கால் தடம், எச்சம் ஆகியவற்றை நவீன கேமீராக்கள் மூலம் கணக்கெடுத்து வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணி, தொடர்ந்து 5 நாட்கள் வரை நடைபெற உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்