தமிழ்நாடு

முதுமலையில் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

முதுமலையில் எத்தனை புலிகள் உள்ளது என்பது குறித்த கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.

தந்தி டிவி

முதுமலையில் எத்தனை புலிகள் உள்ளது என்பது குறித்த கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. இந்த கணக்கெடுக்கும் பணியில், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், இயற்கை ஆர்வலர்கள் அடங்கிய 29 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. புலிகளின் கால் தடம், எச்சம் ஆகியவற்றை நவீன கேமீராக்கள் மூலம் கணக்கெடுத்து வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணி, தொடர்ந்து 5 நாட்கள் வரை நடைபெற உள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக