தமிழ்நாடு

காவிரி ஆற்றில் கதவணை அமைக்கும் பணி -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

காவிரி ஆற்றில் கதவணை அமைக்கும் பணி -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

தந்தி டிவி
கரூர் மாவட்டம் புகளூர் காவிரியாற்றின் குறுக்கே 490 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவணை அமைக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டார். இதை தொடர்ந்து குளித்தலை மற்றும் நெரூர் பகுதிகளில் தடுப்பணை அமைப்பதற்கான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் புகளூர் கதவணை அமைக்கும் பணியுடன் மின்சாரம் தயாரிக்க முடியுமா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படும் என்றார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்