தமிழ்நாடு

காவிரி ஆற்றில் கதவணை அமைக்கும் பணி -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

காவிரி ஆற்றில் கதவணை அமைக்கும் பணி -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

தந்தி டிவி
கரூர் மாவட்டம் புகளூர் காவிரியாற்றின் குறுக்கே 490 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவணை அமைக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டார். இதை தொடர்ந்து குளித்தலை மற்றும் நெரூர் பகுதிகளில் தடுப்பணை அமைப்பதற்கான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் புகளூர் கதவணை அமைக்கும் பணியுடன் மின்சாரம் தயாரிக்க முடியுமா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படும் என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்