தமிழ்நாடு

மோட்டார் வாகன சட்ட திருத்தம் : வாபஸ் பெற வலியுறுத்தல் - அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆக.24-ல் ஆர்பாட்டம்

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற கோரி வரும் 24 -ம் தேதி சென்னையில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது.

தந்தி டிவி

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற கோரி வரும் 24 -ம் தேதி சென்னையில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ஆலந்தூரில் உள்ள சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து ஆட்டோ ஒட்டுனர்கள் சங்க பொது செயலாளர் சம்பத், சி.ஐ.டி.யூ. - எல்.பி.எஃப். - ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். இந்த சட்டத்தால் ஆட்டோ தொழிலாளர்கள் உள்பட அனைத்து வாகன ஓட்டிகளும் கடு​மையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்