தமிழ்நாடு

மோட்டார் வாகன சட்ட திருத்தம் : வாபஸ் பெற வலியுறுத்தல் - அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆக.24-ல் ஆர்பாட்டம்

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற கோரி வரும் 24 -ம் தேதி சென்னையில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது.

தந்தி டிவி

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற கோரி வரும் 24 -ம் தேதி சென்னையில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ஆலந்தூரில் உள்ள சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து ஆட்டோ ஒட்டுனர்கள் சங்க பொது செயலாளர் சம்பத், சி.ஐ.டி.யூ. - எல்.பி.எஃப். - ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். இந்த சட்டத்தால் ஆட்டோ தொழிலாளர்கள் உள்பட அனைத்து வாகன ஓட்டிகளும் கடு​மையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"