தமிழ்நாடு

மோட்டார் வாகன சட்ட திருத்தம் : வாபஸ் பெற வலியுறுத்தல் - அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆக.24-ல் ஆர்பாட்டம்

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற கோரி வரும் 24 -ம் தேதி சென்னையில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது.

தந்தி டிவி

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற கோரி வரும் 24 -ம் தேதி சென்னையில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ஆலந்தூரில் உள்ள சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து ஆட்டோ ஒட்டுனர்கள் சங்க பொது செயலாளர் சம்பத், சி.ஐ.டி.யூ. - எல்.பி.எஃப். - ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். இந்த சட்டத்தால் ஆட்டோ தொழிலாளர்கள் உள்பட அனைத்து வாகன ஓட்டிகளும் கடு​மையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை