தமிழ்நாடு

Son Mother Love Sad | டாக்டர் சொன்ன நொடி மகனுக்கு முன்னே அதிர்ச்சியில் தாய் மரணம்

தந்தி டிவி

நெல்லையில், சிகிச்சையில் உள்ள மகன் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறியதால் அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த நிலையில், மகனும் சில மணி நேரங்களில் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சில மணி நேரங்களில் உயிரிழந்துவிடுவார் என மருத்துவர்கள் அவரது தாயிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மருத்துவமனை வளாகத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மகனும் சில மணிநேரங்களில் உயிரிழந்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ