தமிழ்நாடு

Son Mother Love Sad | டாக்டர் சொன்ன நொடி மகனுக்கு முன்னே அதிர்ச்சியில் தாய் மரணம்

தந்தி டிவி

நெல்லையில், சிகிச்சையில் உள்ள மகன் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறியதால் அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த நிலையில், மகனும் சில மணி நேரங்களில் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சில மணி நேரங்களில் உயிரிழந்துவிடுவார் என மருத்துவர்கள் அவரது தாயிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மருத்துவமனை வளாகத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மகனும் சில மணிநேரங்களில் உயிரிழந்தார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்