தமிழ்நாடு

தாய் - மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் - நீதித்துறை நடுவர் விசாரணை

தந்தி டிவி

அருப்புக்கோட்டையில், சில தினங்களுக்கு முன்பு பாஜக நிர்வாகி, வீட்டில் பணம் கொள்ளையடித்த சம்பவத்தில், குறிஞ்சா குளத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவமானத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், மகனின் உடலை வாங்க கோட்டாட்சியர் வாகனத்தில் வந்த தாய் தேவி, ஓடும் வாகனத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அருப்புக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் முத்து இசக்கி, விருதுநகர்அரசு மருத்துவமனையில் தேவியின் உடலை வாங்க காத்திருந்த உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்