தமிழ்நாடு

சாலை விபத்தில் உயிரிழந்த மாணவனின் ரிசல்ட்டை பார்த்து கதறி அழுத தாய்

தந்தி டிவி

"மகன் உயிரோடு இருந்தால் கலெக்டர் ஆகியிருப்பான்"

ராமநாதபுரம் மாவட்டம் அரியக்குடி கிராமத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர் முகேஷ், 12ஆம் வகுப்பில் 483 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மகனின் மதிப்பெண்ணை அறிந்த தாய், பள்ளி சான்றிதழ்களை பார்த்து கதறி அழுதார். தனது மகன் உயிரோடு இருந்திருந்தால் மேற்படிப்பு முடித்து கலெக்டர் ஆகியிருப்பான் என முகேஷின் தந்தை வேதனை தெரிவித்தார்.  

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை