தமிழ்நாடு

குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு, தாய் தற்கொலை

தந்தி டிவி

சென்னையில் இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சியை சேர்ந்த சரவணன், தனது மனைவி ஜெயந்தி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் தேனாம்பேட்டையில் வசித்து வந்தார். கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 2 குழந்தைகளின் கழுத்தையும் லேசாக அறுத்து காயப்படுத்திய ஜெயந்தி, தானும் கழுத்தை அறுத்துக்கொண்டார். தொடர்ந்து தண்ணீர் பேரலில் தலைக்குப்புற விழுந்து ஜெயந்தி தற்கொலை செய்துகொண்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குழந்தைகளை சரியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை என, ஜெயந்தி மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்