தமிழ்நாடு

குழந்தையை தீ வைத்து கொன்று தாய் தற்கொலை

தந்தி டிவி

பெரம்பலூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 8 மாத குழந்தையை தீ வைத்துக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டார். தெரணி கிராமத்தை சேர்ந்த நீலகண்டன், பனைமரத்திலிருந்து கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆதரவின்றி தவித்த அவரது மனைவி கவிதா, தனது 8 மாத ஆண் குழந்தையை தீ வைத்துக் கொலை செய்ததுடன், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்