தமிழ்நாடு

குழந்தையை தீ வைத்து கொன்று தாய் தற்கொலை

தந்தி டிவி

பெரம்பலூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 8 மாத குழந்தையை தீ வைத்துக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டார். தெரணி கிராமத்தை சேர்ந்த நீலகண்டன், பனைமரத்திலிருந்து கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆதரவின்றி தவித்த அவரது மனைவி கவிதா, தனது 8 மாத ஆண் குழந்தையை தீ வைத்துக் கொலை செய்ததுடன், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்