தமிழ்நாடு

குழந்தையை தீ வைத்து கொன்று தாய் தற்கொலை

தந்தி டிவி

பெரம்பலூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 8 மாத குழந்தையை தீ வைத்துக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டார். தெரணி கிராமத்தை சேர்ந்த நீலகண்டன், பனைமரத்திலிருந்து கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆதரவின்றி தவித்த அவரது மனைவி கவிதா, தனது 8 மாத ஆண் குழந்தையை தீ வைத்துக் கொலை செய்ததுடன், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை