தமிழ்நாடு

குழந்தையை தீ வைத்து கொன்று தாய் தற்கொலை

தந்தி டிவி

பெரம்பலூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 8 மாத குழந்தையை தீ வைத்துக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டார். தெரணி கிராமத்தை சேர்ந்த நீலகண்டன், பனைமரத்திலிருந்து கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆதரவின்றி தவித்த அவரது மனைவி கவிதா, தனது 8 மாத ஆண் குழந்தையை தீ வைத்துக் கொலை செய்ததுடன், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ