தமிழ்நாடு

"கடந்த 10 ஆண்டுகளில் நான்கரை லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன" - முதலமைச்சர் பெருமிதம்

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'உயிர்' என்ற அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'உயிர்' என்ற அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா தொழிற்கூட வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை