தமிழ்நாடு

203க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி

தந்தி டிவி

மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழலுக்கிடையே, போலீசார் மற்றும் பாதுகாப்புப் படைகள் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில், வெடிகுண்டு, கைத்துப்பாக்கிகள் உள்பட 203க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் சமீபகாலமாக அடிக்கடி நடந்துவரும் வன்முறை சம்பவங்களின் போது பாதுகாப்பு படைகளுக்கு எதிராக போராட்டக்காரர்கள் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. இதன் பின்னணியில் மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாட்டுத்துப்பாக்கி, ரைபிள்கள், கைத்துப்பாக்கி, ஐ.இ.டி (IED), கையெறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இந்த நடவடிக்கை, போராட்டக்குழுக்கள் மற்றும் கடும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் பணியில் முக்கியமான வெற்றியாகும்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை