தமிழ்நாடு

203க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி

தந்தி டிவி

மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழலுக்கிடையே, போலீசார் மற்றும் பாதுகாப்புப் படைகள் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில், வெடிகுண்டு, கைத்துப்பாக்கிகள் உள்பட 203க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் சமீபகாலமாக அடிக்கடி நடந்துவரும் வன்முறை சம்பவங்களின் போது பாதுகாப்பு படைகளுக்கு எதிராக போராட்டக்காரர்கள் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. இதன் பின்னணியில் மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாட்டுத்துப்பாக்கி, ரைபிள்கள், கைத்துப்பாக்கி, ஐ.இ.டி (IED), கையெறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இந்த நடவடிக்கை, போராட்டக்குழுக்கள் மற்றும் கடும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் பணியில் முக்கியமான வெற்றியாகும்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்