திருச்செங்கோட்டில் நிலவை வணங்கும் நிலா சோறு வழிபாடு - கும்மியடித்து நிலவை வழிபட்ட இளம் பெண்கள்
இதே போல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற நிலா சோறு வழிபாட்டில் ஏராளமான இளம் பெண்கள் கலந்து கொண்டு கும்மியடித்து நிலாவை வழிபட்டனர். கும்மி பாட்டு பாடும் பழக்கம் குறைந்து வரும் நிலையில், இளம் தலைமுறையினர் பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த நிலா சோறு விழா அமைந்தது.